தமிழக அரசால் முதன்முறையாக 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் "தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்குதல், மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் தங்களை ஈடுபடுத்தி சிறப்பாக பணியாற்றியதை ஊக்கப்படுத்தும் வகையில்" வழங்கப்படும் "கனவு ஆசிரியர் விருது" நம் கடம்பத்தூர் ஒன்றியம் சார்ந்த பேரம்பாக்கம் ஊ.ஒ.தொ.பள்ளியின் இடைநிலை ஆசிரியர் திரு. சு.கு.சிவக்குமார் அவர்களுக்கு மாண்புமிகு. கல்வி அமைச்சர் அவர்களால் 09.07.2018 அன்று வழங்கப்பட்டது.
கடம்பத்தூர் ஒன்றிய 'பள்ளிக் கல்வித் துறை', சார்ந்த அனைத்து வகை பள்ளிகளின் செயல்பாடுகளை உலகறிய செய்யும் சிறு முயற்சி!
Thursday, 16 August 2018
தமிழக அரசால் முதன்முறையாக 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் "தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்குதல், மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் தங்களை ஈடுபடுத்தி சிறப்பாக பணியாற்றியதை ஊக்கப்படுத்தும் வகையில்" வழங்கப்படும் "கனவு ஆசிரியர் விருது" நம் கடம்பத்தூர் ஒன்றியம் சார்ந்த பேரம்பாக்கம் ஊ.ஒ.தொ.பள்ளியின் இடைநிலை ஆசிரியர் திரு. சு.கு.சிவக்குமார் அவர்களுக்கு மாண்புமிகு. கல்வி அமைச்சர் அவர்களால் 09.07.2018 அன்று வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment