Wednesday, 18 April 2018

அழிஞ்சிவாக்கம் ஊ.ஒ.தொ. பள்ளியில் இன்று (18/04/2018) தொடு திரையுடன் கூடிய மெய்நிகர் வகுப்பறையானது (Touch Screen Smart Classroom) திறந்து வைக்கப்பட்டது.

 அழிஞ்சிவாக்கம் ஊ.ஒ.தொ. பள்ளியில்  இன்று (18/04/2018) தொடு திரையுடன் கூடிய மெய்நிகர் வகுப்பறை /  ஸ்மார்ட்  வகுப்பறையானது (Touch Screen Smart Classroom) கடம்பத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் திருமதி. பா.கிரிஜா M.Sc., B.Ed. மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி திரு. இரகுபதி M.A., B.Ed. அலுவலர்களால் திறந்து வைக்கப்பட்டது.





















Sunday, 8 April 2018

கடம்பத்தூர் வட்டார அளவில் ஜனவரி 5, 2018 அன்று நடைபெற்ற கலையருவி திருவிழா!

கடம்பத்தூர் ஒன்றிய அளவில் ஜனவரி 5,  2018 அன்று நடைபெற்ற கலையருவி திருவிழாவில் ஒன்றியம் சார்த்த அனைத்து வகை பள்ளிகளும் கலந்துக்கொண்டு தங்கள் மாணவர்களின் தனித் திறமைகளை வெளிபடுத்தினர்.






Saturday, 7 April 2018

கடம்பத்தூர் ஒன்றியத்தில் தீவிர மாணவர் சேர்க்கை வாரம்2018 ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெற்றது.

கடம்பத்தூர் ஒன்றியத்தில் தீவிர மாணவர் சேர்க்கை வாரம் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெற்றது. அதுசமயம் நம் ஒன்றிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சிரமம் பாராமல் களம் கண்டு மாணர்வர் சேர்க்கையை சிறப்புற நடத்தினர்.