2018-19ஆம் கல்வியாண்டின் முதல் நாளான இன்று (01/06/2018), கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள தொடக்கக் கல்வித் துறை சார்ந்த அனைத்து வகை பள்ளிகளிலும் அரசின் நலத்திட்டங்கள் காலை இறை வணக்கக் கூட்டத்தின் பின் வழங்கப்பட்டது.
வட்டார கல்வி அலுவலர் - I திருமதி.பா.கிரிஜா மற்றும் வட்டார கல்வி அலுவலர் - II திரு. இரகுபதி அவர்கள் பள்ளிகளின் இறை வணக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி இக்கல்வியாண்டு சிறக்க வாழ்த்துரை வழங்கினர்.

















No comments:
Post a Comment