ஊ.ஒ.ந.நி.பள்ளி, புதுப்பட்டு தலைமை ஆசிரியர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் ஊ.ஒ.ந.நி.பள்ளி, வளசைவெட்டிக்காடு பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. மாலினி அவர்களுக்கும் "அகில இந்திய அறிவியல் கழகம் (ALL INDIA SCIENCE FORUM)' சார்பில் "சிறந்த ஆசிரியர் விருது" , திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.




No comments:
Post a Comment