Saturday, 9 September 2017

ஊ.ஒ.ந.நி.பள்ளி, புதுப்பட்டு தலைமை ஆசிரியர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் ஊ.ஒ.ந.நி.பள்ளி, வளசைவெட்டிக்காடு பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. மாலினி அவர்களுக்கு "அகில இந்திய அறிவியல் கழகம்' சார்பில் "சிறந்த ஆசிரியர் விருது" , திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

ஊ.ஒ.ந.நி.பள்ளி, புதுப்பட்டு தலைமை ஆசிரியர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் ஊ.ஒ.ந.நி.பள்ளி, வளசைவெட்டிக்காடு பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. மாலினி அவர்களுக்கும்  "அகில இந்திய அறிவியல் கழகம் (ALL INDIA SCIENCE FORUM)' சார்பில் "சிறந்த ஆசிரியர் விருது" , திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.   









No comments:

Post a Comment