திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர் திரு. M.G.ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழா வரைதல் போட்டியில் , போளிவாக்கம் ஊ. ஒ. ந. பள்ளி பள்ளி மாணவி செல்வி. பிரபாவதி அவர்கள் இரண்டாம் இடம் பிடித்தார்கள்!
தென்காரனை ஊ. ஒ. ந. பள்ளிக்கு 'ASIAN PAINTS - ஸ்ரீபெரும்புதூர்', நிறுவனத்தால் 50 ஜோடி எண்ணிக்கையில் மர நாற்காலிகள் மற்றும் நீள்விசை பலகைகள் ( CHAIRS AND TABLES ) மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுக்காக வழங்கப்பட்டது.






No comments:
Post a Comment